Friday, March 18, 2022

நீதிபதிகளை மிரட்டு முஸ்லிம் மதவெறி பயங்கரவாதம்- நடவடிக்கை எடுக்கா திமுக அரசு

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பேச்சாளர் மதுரையில் பேசிய காணொளிகள். உயர்நீதி மன்ற, உச்சநீதி மன்ற நீதிபதிகளுக்கு வெளிப்படையாகக் கொலை மிரட்டல் விடுகிறார்.



தமிழகக் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இஸ்லாமிய மக்கள் இத்தகைய பேச்சுக்களுக்கு தங்கள் கண்டனங்களைத் தெரிவிக்க வேண்டும்.    



No comments:

Post a Comment

திமுக ஆட்சியில் தினமும் 70 லட்சம் பாட்டில்கள் வைன்சாராயம் விற்பனை;ரூ250 கோடிகள் - ஆண்டிற்கு ரூ.6 லட்சம் கோடிகள்

திமுக ஆட்சியில் தினமும் 70 லட்சம் பாட்டில் வைந்சாராயம் விற்பனை https://minnambalam.com/tamil-nadu/daily-sale-of-70-lakh-liquor-bottles-judge...