Wednesday, March 23, 2022

முஸ்லிம் பெண்கள் 12 வயதுக்கு மேல் ஷரியா (பர்தா, ஹிஜாப் எது அணிந்து வந்தாலும்) சட்டப்படி படிக்க தடை

 ஷரியா சட்டப்படி 12 வயதுக்கு மேல் முஸ்லிம் பெண்கள் வீட்டிற்கு வெளியே வருதல் கூடாது. பர்தா, ஹிஜாப் எது அணிந்து வந்தாலும் பெண்கள் படிக்க தடை!

 
இஸ்லாமிய பெண்களுக்கு நவீன கல்வி தேவையில்லை. ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்விக்கூடம் மூடல்.
இன்று ஹிஜாப் கட்டாயம் எனும் ஜமாத்துகள் நாளை இதையே தான் இங்கும் செய்யும் 




No comments:

Post a Comment

இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமி லஞ்சம் வாங்கிய புகாரில் கைது

  ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய புகாரில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமி கைது https://x.com/sureshkalipandi/status/2072693096018...