Thursday, March 17, 2022

மாணவி லாவண்யா தற்கொலை வார்டன் கன்னியாஸ்திரி சகாயமேரி கொடுமை

சேக்ரட் ஹார்ட் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-டூ படித்து வந்த மாணவி லாவண்யா வார்டன் கன்னியாஸ்திரி சகாயமேரி கொடுமை செய்ய கடந்த 9-ந் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். #JusticeForLavanya


 பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சமாளிக்கவே முடியாமல் நாடாளுமன்றத்தில் போய் பிரதமர் மோடியிடம் முறையிடும் அளவிற்கு சென்றுவிட்டார்கள்..இன்னும் கொஞ்சநாளில் கெஞ்ச கூட வாய்ப்புள்ளது போல..

பிண அரசியலை பற்றி யார் பேசுவது என தெரியவில்லை..லக்கீம்பூர் கேரியில் இறந்த சீக்கியர்கள் வீட்டுக்குப் போய் சந்தித்து வந்தது காங்கிரஸ்..பஞ்சாப் முன்னாள் முதல்வர் சன்னியை வேறு அழைத்து சென்றார்கள்..
ஆனால் இறந்த நான்கு ஹிந்துக்களின் வீட்டுக்கு போகவில்லை..இதில் யார் மத/பிண அரசியல் செய்வது? பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது,உபியில் துடைத்தெறியப்பட்டது..

No comments:

Post a Comment

Face Recognition helps recover missing man