Sunday, March 13, 2022

தமிழ் பிராமி கல்வெட்டுகள் அனைத்துமே

தமிழ் பிராமியில்  இது வரை  வந்துள்ள அனைத்து கல்வெட்டுகளையும் தொகுத்தால் ஒரு தாளின் இரண்டு பக்கம் மட்டுமே வருகிறது 

மேலும் படிக்க‌  பிராமி எழுத்தில் தமிழ் கல்வெட்டுகளும், பிராமி எழுத்துருவின் அமைப்பும்



பிராமி எழுத்துக்கள் சம்ஸ்கிருத மொழியை எழுத உருவாக்கப்பட்டவை, இங்கே மக்களோடு ஒன்றாமல் குகைகளில் வாழ்ந்த சமண வடமொழி முனிவர்கள் தங்களுக்கு உதவியவர் பெயரை குகைகளில் எழுதி சென்றவை. 

நிறைய வடமொழி பெயர்கள், சொற்கள்; தமிழ் இலக்கணமற்ற தன்மை நிரம்பி உள்ளது.

கல்வெட்டுகளில் மிகவும் தொன்மை மாங்குளம் பொமு 175 வாக்கிலானது, நடுகல்லின் தொன்மையானது புலிமான் கோம்பை பொமு200ஐ ஒட்டியது






 

No comments:

Post a Comment

திருப்பரங்குன்றம் -சமணர் காலம் - சமணர் எழுப்பிய தீபத் தூண் என ஒன்று இல்லவே இல்லை

 திருப்பரங்குன்றம் -சமணர் காலம் - சமணர் எழுப்பிய தீபத் தூண் என ஒன்று இல்லவே இல்லை