Sunday, March 13, 2022

தமிழ் பிராமி கல்வெட்டுகள் அனைத்துமே

தமிழ் பிராமியில்  இது வரை  வந்துள்ள அனைத்து கல்வெட்டுகளையும் தொகுத்தால் ஒரு தாளின் இரண்டு பக்கம் மட்டுமே வருகிறது 

மேலும் படிக்க‌  பிராமி எழுத்தில் தமிழ் கல்வெட்டுகளும், பிராமி எழுத்துருவின் அமைப்பும்



பிராமி எழுத்துக்கள் சம்ஸ்கிருத மொழியை எழுத உருவாக்கப்பட்டவை, இங்கே மக்களோடு ஒன்றாமல் குகைகளில் வாழ்ந்த சமண வடமொழி முனிவர்கள் தங்களுக்கு உதவியவர் பெயரை குகைகளில் எழுதி சென்றவை. 

நிறைய வடமொழி பெயர்கள், சொற்கள்; தமிழ் இலக்கணமற்ற தன்மை நிரம்பி உள்ளது.

கல்வெட்டுகளில் மிகவும் தொன்மை மாங்குளம் பொமு 175 வாக்கிலானது, நடுகல்லின் தொன்மையானது புலிமான் கோம்பை பொமு200ஐ ஒட்டியது






 

No comments:

Post a Comment

மதூரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் - பாசீச தவெக அமைச்சர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை அவமதிப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தின் போது உயர் நீதிமன்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் உயர் ...