மயிலாப்பூர் அன்னை கற்பகாம்பள் மயில் வடிவில் பூஜை செய்யும் தொன்மை சிலையை மாற்றிய இந்து சமய அறநிலையத் துறை
இந்து சமய அறநிலையத் துறை அராஜகம். மயிலாப்பூர். இறை அன்னை கற்பகாம்பாள்- மயில் வடிவில் தவம் செய்வதை உருவகமாக்கும் வாயில் பூவோடு உள்ள சிலை அகற்றி மயில் வாயில் பாம்பு உள்ள சிலை வைத்து கும்பாபிஷேகம் செய்த அராஜகம்
No comments:
Post a Comment