முஸ்லிம் படையெடுப்பு போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த அதிசயம்! MGR வியந்த சம்பவம்!
மாலிக்கபூர் மதுரை நோக்கி படையெடுத்து வருவதை கேள்விப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சேர்ந்த 5 சிவாச்சாரியார்கள், எப்படியாவது நமது கோவிலை காப்பாற்ற வேண்டும், சுவாமி மீது ஒரு அயோக்கியன் கை வைத்து விடக் கூடாது என்று தங்களுக்குள் சபதம் செய்து கொண்டார்கள். சுவாமிக்கு அபிஷேகமெல்லாம் செய்து முடித்து, கண்ணில் நீருடன் மீண்டும் உன்னை எப்போது காண்போம் சர்வேசா, சுந்தரேசா என்று கதறிய படியே கர்ப்பகிரக்கத்திற்குள்ளேயே ஒரு கல் திரை எழுப்பினார்கள். வெளியே இன்னொரு மூர்த்தியை பிரதிஷ்டை செய்தார்கள்.
விஜயநகர சாம்ராஜ்யம் முகலாயர்களை துவம்சம் செய்த பின் கல் திரை முழுவதும் இடித்து உள்ளே சென்று பார்த்தால் உள்ளே 48 ஆண்டுகள் கழித்து எந்த பூஜையும் இல்லாமல், விளக்கு எரிந்து கொண்டு இருந்தது. சுவாமியின் மீது சாற்றிய சந்தன கலபம் ஈரமாக இருந்தது. பூக்கள் வாடாமல் இருந்தன. கர்ப்பகிரகத்தில் உள்ளே இருந்து வரும் அந்த வாசம் அப்படியே இருந்தது!!!!
48 ஆண்டுகள் கழித்து எந்த பூஜையும் இல்லாத நிலையில் உள்ளே அனைத்தும் மூடும் போது இருந்த படியே இருந்தது. திளைத்தனர் பக்தியில் அனைவரும்.
மதுரையில் அரேபிய முஹம்மதிய மதவெறி படையெடுப்பின் போது கருவறையை மூடி, முன்னே வேறு ஒரு லிங்கத்தை வைத்து ஏமாற்றி, உண்மையான லிங்கத்தை பாதுகாத்துள்ளனர்.
ஆட்சி மாறி கம்பண்ணர் அப்பகுதியில் வந்து இறைவன் உள்ளே இருப்பதை கண்டறிந்து அந்த சுவரை இடிக்க, உள்ளே, பல ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்றப்பட்ட அகல்விளக்கு எறிந்து கொண்டிருக்க, இறைவன் மீது பூசப்பட்ட சந்தனம் மணம் பரப்பி கொண்டிருக்க, சூடப்பட்ட மாலை வாடாமல் இருப்பதை கண்டு ஆனந்த கண்ணீர் மல்கினார்.
இன்றும் சுவாமி சன்னதி பிரகாரத்தில் துர்கைக்கு எதிரே முஹம்மதியரால் உடைக்கப்பட்ட லிங்கம் காட்சிக்கு உள்ளது.
ஆட்சி மாறி கம்பண்ணர் அப்பகுதியில் வந்து இறைவன் உள்ளே இருப்பதை கண்டறிந்து அந்த சுவரை இடிக்க, உள்ளே, பல ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்றப்பட்ட அகல்விளக்கு எறிந்து கொண்டிருக்க, இறைவன் மீது பூசப்பட்ட சந்தனம் மணம் பரப்பி கொண்டிருக்க, சூடப்பட்ட மாலை வாடாமல் இருப்பதை கண்டு ஆனந்த கண்ணீர் மல்கினார்.
இன்றும் சுவாமி சன்னதி பிரகாரத்தில் துர்கைக்கு எதிரே முஹம்மதியரால் உடைக்கப்பட்ட லிங்கம் காட்சிக்கு உள்ளது.
மாலிக்காபூர் அல்ல-- 48 ஆண்டுகள் மதுரை கருவறை மூடிக்கிடந்த காலம், உலுக்கானன் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து வந்த காலம். <மாலிக்காபூர் வந்து 12 ஆண்டுகள் கழித்து நடந்தது. ஹிந்துக்கள் ஒருமுறை உதைபட்ட போதும் பாடம் கற்கவில்லை. மீண்டும் உலுக்கான மிருகம் வந்தது. > உலுக்கானனின் ஏஜண்ட் காட்டுமிராண்டி சிக்கந்தர் வதம் செய்யப்பட்ட இடம் திருப்பரங்குன்றம். அந்த கொடூர மிருகத்துக்கு வக்காலத்து வாங்கித் திரியும் பாயீகள்தான், இன்று பலருடைய பிரியாணி சகோதரர்கள். .... திராவிட கழிசடைகள், அந்த கொடூர மிருகம் சிக்கந்தருக்குத்தான் இன்று அடிவருடிக் கொண்டிருக்கிறார்கள்.
<< திருவரங்கன் உலாவில் படித்ததைப் பகிர்ந்துள்ளேன்.
.jpg)


No comments:
Post a Comment