ஹிந்து மதத்தினரை புண்படுத்தும் வகையில் ஸ்ரீ வைத்திய வீரராகவர் ஆலய மண்டபத்தில் கிருத்துவ மதத்தினரால் வைக்கபட்ட பேனர்
திருவள்ளுர் நகர காவல்துறைக்கு மனு : திருவள்ளுர் ஸ்ரீ வைதிய வீரராகவர் ஆலயத்திற்கு முன்பாக 29/05/2022 பிற்பகல் 2.00 மணியளவில் கிருஸ்த்துவ கைகூலிகள் சுமார் ஒரு மணிநேரமாக ஆலயத்தின் முன் பட்டாசுகளை வெடிப்பதும் ஆலயத்திற்கு வரும் பக்தர்களூக்கு வழி விடாமல் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையுறாக வழிமறைத்து ஜெபங்களை செய்து கொண்டிருந்தனர்.


No comments:
Post a Comment