Tuesday, May 31, 2022

திருவள்ளுர் ஸ்ரீ வைத்திய வீரராகவர் ஆலய மண்டபத்தில் கிருத்துவ மத பேனர் கூச்சல் ஜெப அராஜகம்

 ஹிந்து மதத்தினரை புண்படுத்தும் வகையில் ஸ்ரீ வைத்திய வீரராகவர் ஆலய மண்டபத்தில் கிருத்துவ மதத்தினரால் வைக்கபட்ட பேனர் 

திருவள்ளுர் நகர காவல்துறைக்கு மனு : திருவள்ளுர் ஸ்ரீ வைதிய வீரராகவர் ஆலயத்திற்கு முன்பாக 29/05/2022 பிற்பகல் 2.00 மணியளவில் கிருஸ்த்துவ கைகூலிகள் சுமார் ஒரு மணிநேரமாக ஆலயத்தின் முன் பட்டாசுகளை வெடிப்பதும் ஆலயத்திற்கு வரும் பக்தர்களூக்கு வழி விடாமல் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையுறாக வழிமறைத்து ஜெபங்களை செய்து கொண்டிருந்தனர்.

 தகவல் அறிந்த ஹிந்து அமைப்பினர் விரைந்து சென்று அவர்ளிடம் வாக்குவாதத்திற்கு பிறகு விரட்டி அனுப்பினார்கள்.இது     தொடர்பாக ஆஹோபிலாமட ஆலய நிர்வாகி சம்பத் அவர்களிடம் மனு கொடுத்து காவல் துறைனரிடம் ஆலய நிர்வாகம் சார்பாக புகார் கொடுக்க சொன்னால்  சம்பத் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை ..அதுமட்டுமின்றி ஆலய மண்டபத்தில் கிருஸ்த்து பேனரையும் வைத்துள்ளார்கள். விடியல் ஆட்சிக்கு துனை போகும் ஆலய நிர்வாக சம்பத்தையும் கண்டித்து விட்டு ஹிந்து அமைப்பினர் புறபட்டனர்.

No comments:

Post a Comment

₹1,000-Crore Land Loot By Loyola’s Jesuit Management, Backed By a DMK Minister

  Junior Vikatan Alleges ₹1,000-Crore Land Loot By Loyola’s Jesuit Management, Backed By A DMK Minister   The Commune     September 11, 2026...