Sunday, May 29, 2022

தமிழ் மாணவர்களிடம் அன்னியக் கிறிஸ்துவ மதவெறியர் நச்சு போதனை

மேலப்பாளையத்தில் உள்ள மேலகருங்குளம் பகுதியில் கிறிஸ்தவ மிஷினரிகள் குழந்தைகளை கட்டாய மதமாற்றம் செய்வதாக பெற்றோர் தரப்பில் இருந்தும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல் இருக்கும் காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறோம்
தென்மாவட்டங்கள் கிறிஸ்துவ மிஷனரிகளின் கூடாரமாக செயல்படுவது இதிலிருந்து தெரிகிறது.

 

No comments:

Post a Comment

தமிழக திமுக அரசு- இஸ்ரேலின் DCX சிஸ்டம்ஸ் ஓசூரில் ரேடார் உற்பத்தி ஆலை அமைக்க ஒப்பந்தம்

தமிழக திமுக அரசுடன் டிசிஎக்ஸ் சிஸ்டம்ஸ் ஒப்பந்தம்: ஓசூரில் ரேடார் உற்பத்தி ஆலை அமைப்பு செய்தி வெளியீடு: செப்டம்பர் 12, 2025 டிசிஎக்ஸ் சிஸ்...