தேவசகாயம் பிள்ளை நாயர் - கேரளத்தை சேர்ந்த நீலகண்டன நாயர் என்பவர் - கிறிஸ்துவராக மாறியவரை - கத்தோலிக்க மதமாற்று வியாபாரத்தின் புனிதர் பட்டம் வாடிகன் சர்ச்ல தரப்பட்டது.
தமிழக பாஜக தலைவர் திரு.அண்ணாமலை தமிழ் தாய் படம் ஒன்றை டிவீட் செய்தார், தமிழர் விடிவெள்ளியாய எழும் திரு.அண்ணாமலை பதிவு மிகப்பெரும் வரவேற்பு பெற்றதும், வாட்டிகன் பாடல் சர்ச்ல் இல்லை என்பது பரவ தமிழர் விரோத திமுகவிற்கு வருத்தம்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8go3aRMGu3_NQ0i3kMGU5SaWfBnAZvzxmPivBFxOOFE19eAuwYHY4t_PEptqEcVS4DGA0XxC-Yb7eSWUFZ6HC3yePaRuFYKo4e5XrvSnGUY709oZatrsMm6QzynSUejCzF7kmVt6pp91AGhrhqGDTckSnYxRfCj6G2RUKW5dmLyFuI_0MTOIfWtMmHA/w296-h222/280867374_3092716271043292_6713781120287647064_n.jpg)
அதே நேரத்தில் ஒரு தமிழ் தொழிலதிபர் தன் செலவில் அருகே வேறொரு மண்டபத்தில் விழாவில் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளையின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது என் தமிழக மதச்சார்பற்ற அரசு அமைச்சர்(மனோ தங்கராஜ்) டிவீட் பகிர்ந்த தமிழக முதல்வர் வெள்ளை உடையில் தலைவிரி கோலத்தில் பேய் வடிவ தமிழணங்கு எனப் பதித்தார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPTCBrUoCmq_bXraoJ7quWMi0iFcNq6Q4Y4_R1JQO5Pg6h-fdVsX6-eTBosJ1c-Q2bN2iOV5t4SNff-u02bWbmCajTjjzCzn0aws-zvg97SrJjHvIp17Dnus8KxcZ6mT4Fx3C9m6A9-kR3Wj4raSE2JrRpx_9vyJ4KEL5Uei0toPTnN8JPfg31EKN2GA/w190-h347/281703375_1080544046178409_4723082950701464253_n.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhM2TYrHjlCgOltdPRj0z8beuxwfNbtzbqC7oKDCvWyGnaWeazg-RrGvSchvci_GTCaf3Iqsdg0D-n0ZK8DYpYFi1URsxig2pRmKf66M-ZUhPmwupOD1_Q313i7B1KA7_lkiLEsikm4ZVcKnttm-GHLeOV3hhSLg6LYkvwOtJNCN01KDJliNqcJ2R5nEQ/s320/280113108_5866081586740922_72419634625908196_n.jpg)
]திரு ஸ்டாலின் போலவே தெலுங்கு தாய் மொழியாகக் கொண்ட தமிழக தொழில்துறை அமைச்சர். தங்கம் தென்னரசு
தமிழகத்தின் தொழில்துறை அமைச்சர் நாங்கள் வெளியிட்ட தமிழன்னையின் படத்தில் உள்ள "ஸ" என்ற எழுத்தைக் கண்டெடுத்து விமர்சித்ததாக அறிகிறேன்.
"தமிழ் தமிழ்" என்று முழக்கமிடும் தமிழக முதல்வரின் பெயரில் உள்ள முதல் எழுத்தை வைத்தமைக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவிப்பது வியப்பாக உள்ளது!
"ஸ"வை நீக்கி அதற்கு மாற்று எழுத்தைக் கண்டுபிடிக்கத் தமிழக அரசு உடனடியாக ஒரு குழு அமைக்க வேண்டும்.
அதுவரை ஸ்டாலின் என்ற பெயர் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும் என்று தொழில்துறை அமைச்சர் மக்களுக்கு அறிவுரைக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்!
- மாநில தலைவர் திரு.K. அண்ணாமலை.
அமைச்சர் போட்ட 'ஸ' பதிவால் - தமிழ் எழுத்துக்கள் சம்ஸ்கிருத மொழிக்கு உருவாக்கப்பட்ட பிராமியைத் தழுவியே எழுந்தது என மக்கள் புரிந்து கொண்டனர்.
தமிழ் மொழியில் "ஸ" இல்லை
"ச,ஜ" உச்சரிப்பில் சம்ஸ்கிருத மொழியில் 7 ஒலியன் எழுத்துக்கள் உள்ளது, அதில் ஒன்று தான் ஸ
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhS0dSVVV2DW2jPo0CuMicgUOlUjxNq0-uA8gqQWIeruh4mzhCRgy2SuDgD2slr-siyIXTZa5c8KaDj54gxepzommwt5K5GOaHnFJwdLkXDbd9Meth2VBsDR_zhkUQqgLmB5_DL76dyLvwlofwNrxFayupd72EgE_DHUTm84PjM9PKRir_jn-zko-CrxA/w607-h140/EgmZeD3U0AA9NZk.jpg)
இந்தியாவின் மிகவும் தொன்மையான பிராமி கல்வெட்டுகள் அசோகர் கல்வெட்டுகள். அசோகர் புத்த மதம் இணைந்தவர் எனில் பாலி மொழியிலோ, அல்லது பிராகிருத மொழியிலோ எழுத்துரு உருவாக்கம் எனில் இந்த இரண்டு பாலி/ பிராகிருத மொழிகளிலும் Sibilants "ச" 3 ஒலியன்கள் இல்லை, சம்ஸ்கிருதத்தில் மட்டுமே, அசோகர் வெவ்வேறு கல்வெட்டுகளிலும் மூன்று "ச" ஒலியனும் அமைந்துள்ளது
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiexGOTHlAr-24INlfpP9-LlMLZ1MJqloH2lLauPbVVtgx0XPn0B1YGWaF7H5Cf7G0ovvsfa4iN0fJypt02oktDWXPKF-E3xkpsQOiHSCcbGOClnxY3_oekx00wo-MPa8WTTNXGfHwj6FB_KyMHuRLDG5EbJHa3O-d_m5AjbLH7B6m25Gy5Bo4KF-HcyA/w594-h328/278373691_10158416203501691_3015980124163810424_n.jpg)
திஸன்
கீழடி பானை ஓட்டுக் கீறலில் இச்சொல்லில் "ஸ" தமிழில் இல்லாத எழுத்து, "ன்" வடமொழியில் இல்லாத எழுத்து. வடமொழிக்கு உருவான பிராமி எழுத்தை தமிழ் பெற்று தனக்கே உரிய எழுத்து சேர்க்கப்பட்டது உறுதி செய்யும் ![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCmyLvzpi5FkT-EuNguXoAinlCApmfwMpnf157heYXi6tiTQbX9GzwzCyLSKM6Qd8zymrcfGujJ6VUmK4Ta4Sp-bF3WnaK0VdC6kfLV78A0Ip8U7OXhyyO95Td161kBFVJGnQAcY1xKwMVR4mHBLMLNhwqEkYlJLRv_MSvPP7RNRuxIbIGemW3gd2juA/w598-h403/z%20kh21.jpg)
கீழடியில் கிடைத்த "திஸன்" என்ற பானைக் கீறல் மேலும் எளிமையாகப் புரிய வைக்கும்
தமிழ் மொழியில் "ஸ" இல்லை, வடமொழியில் "ன" இல்லை. வடமொழிக்கு உரிய பிராமி எழுத்துருவை தமிழ் பெற்று மேலும் செம்மை செய்தது தமிழ் பிராமி தெளிவாகும்
தொல்காப்பியம் தமிழ் மெய் எழுத்து வரிசையில் கடைசியில் "ழ ள, ற & ன" உள்ளது - இவை வட மொழியில் இல்லாதவை, இது தெளிவாய் தமிழ் எழுத்துருக்கள் வடமொழி உருவிடம் கடன் வாங்கியது என்பதையும், நிருபித்தன என பேராசிரியர் இன்னாசி தன் எழுத்தியல் நூலில் விளக்கி உள்ளார்
கால்டுவெல் ஆய்வுப்படி தமிழ் மெய் எழுத்துக்களில் சம்ஸ்கிருதத்தில் இல்லாத 'ழ்', 'ற்' &'ன்' இறுதியில் வைக்கப்பட்டதே- தமிழ் எழுத்துக்கள் சம்ஸ்கிருதத்திற்காக உருவாக்கிய எழுத்து இலக்கண அடிப்படையில் அமைக்கப்பட்டது எனத் தெளிவாகக் கூறுவார் ![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEisUtHrufWYO9mdSKuuSVjQ3sUMM4Z82OR9N91hdT8LWngjLYaGlEARj0bRCZAMk150zGsHSuBq6Z2H38XtUXdo0pfysT_g0BPgVlTYJBl4i_RcUdUWXrVA2pEbFOq3qydbVKp96SQGkAmiT4kMNtIYdKfZoOAN4sowgPn86qEpo3iWXq1RoD2UF3cnrw/w628-h475/ezuthu%20-.jpg) பேராசிரியர் சு.இன்னாசி அவர்கள் தன் எழுத்தியல் நூலில் கூறுவார்.
தமிழ் உணர்வாளர்களால் தமிழ் எழுத்துக்கள் வடமொழி எழுத்திலிருந்து தான் உரு பெற்றது என்பதை ஏற்க இயலாமல் போக, கே.பி.அறவாணன் ஒரு போலி ஆய்வு கட்டுரை படித்தார், ஆனால் ஆய்வுலகம் ஏற்கவில்லை என்கிறார் பேராசிரியர் சு.இன்னாசி. |
வடமொழிக்கு குறில் "எ" "ஒ" இல்லை , தமிழில் உயிரில் இவ்வெழுத்துக்கள் மாறியது 18ம் நூற்றாண்டில் ஜோசப் பெஸ்கி (வீரமாமுனிவர்) பின் தான் என தெளிவாகிறது.
பிராமி எழுத்துரு அடிப்படையில் வடமொழிக்கு உருவாக்கப் பட்டது, அதில் உயிர் எழுத்தில் குற்றியல் எகரம் ஒகரம் எழுத்துக்களுக்கு உரு கிடையாது, ஏன் எனில் வடமொழியில் இவை இல்லை. ஆனால் வர்க்க எழுத்துக்களுக்கு உரு உண்டு. பொஆ.8ம் நூற்றாண்டு தொல்காப்பிய சூத்திரமும் உறுதி செய்கிறது
தொல்காப்பிய இலக்கணம் 7ம் நூற்றாண்டு அல்லது அடுத்த நூற்றாண்டில் இயற்றப்பட்டதில் இலக்கணமும் புள்ளி மயங்கியல் என இதை உறுதி செய்கிறது
தமிழ் தாய் வாழ்த்துப் பாடலை இழிவு செய்த தமிழர் பகைவர்கள்
தமிழை காட்டுமிராண்டி பாஷை என்ற, தமிழ்த்தாய் வாழ்த்தை முட்டாள்தனம்- சொன்ன தமிழர் பகைவர் ஈ.வெ.ராமசாமி சிலைகள் தமிழகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும்.
தமிழ்த்தாய் வாழ்த்தை கொளுத்துவோம் - செபாஸ்டியன் சைமன் ஆவேசம்.
தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றி வேறு நான் இயற்றுவேன் என சினிமாவில் முக்கல் முனகல் காமரசனை டேக்இட் ஈசி என பச்சை திராவிடத் தமிழ் பாடலாசிரியர் வைரமுத்து பிதற்றி உள்ளார்.
தமிழ் பண்பாடு ஏற்காது, அரேபிய கதை நூல் குரானையும் கட்டுக்கதை அல்லாஹ் ஏற்போரின் பன்றித்தனம்.
தமிழ்தாய் வாழ்த்தை மட்டும் இல்லாமல் தேசிய கீதம், வந்தே மாதரம் எல்லாவற்றையும் பழிக்கும் தமிழர் விரோத முஸ்லிம்கள். முஸ்லிகளின் குரான் கதையில் உள்ள பெரும்பாலான கதைகள் முழுதும் வெற்று பொய் என தொல்லியல் சந்தேகமின்றி நிருபித்துவிட்டது. கடவுளை அறியாத ஆடு - மாடு மேய்த்த எபிரேய யூதர்கள் புனைந்த பைபிள் கதைகளைத் தழுவியே குரான் தொன்மம் உருவானது.
இஸ்ரேலில் எவ்வித இறை வெளிப்பாடும் இல்லை என்கிறார் இஸ்ரேல் தொல்லியல் இயக்குனரும் - டெல் அவிவ் பல்கலைக் கழக தொல்லியல் துறை இயக்கினர் இஸ்ரேல் பின்கெல்ஸ்டீன்
No comments:
Post a Comment