Thursday, April 28, 2022

குடிபோதையில் (சாராயம் ஏசுவின் ரத்தம்) கொலை வெறும் உயிரிழப்புக்கு காரணமான குற்றம்,culpable homicide not amounting to murder!!

“குடிபௌதை-சாராயம்- வைன்- இயேசுவின் ரத்தம் குடித்திருந்த நிலையில், ஒருவர் அடுத்தவரை கொன்றால், அது “திட்டமிட்ட” கொலை (murder) க்குற்றத்தில் சேராது! அது “வெறும் உயிரிழப்புக்கு காரணமான குற்றம்,..” எனும் அளவிலேயே நிகழ்ந்த குற்றமாக கருதப்படவேண்டும்! (culpable homicide not amounting to murder!)!”


“காரணம்,.. குடித்திருந்த நிலையில், அந்த நபரால் திட்டமிட்டு கொலையை நிகழ்த்த இயலாது,..!” (… incapable of forming a specific intent!)!
: சென்னை உயர்நீதிமன்றம்!
———————
ப்ரம்ம்ம்மாதம்!
———————
சரி! இதே போல,.. குடித்துவிட்டு வன்புணர்வும்
செய்யலாம் போல!
அப்பவும், அவை,.. “திட்டமிட்ட” கற்பழிப்பு/வன்புணர்வுக் கொடுஞ்செயலாக கருதப்படாது போல! அது “வெறும் ஆண்-பெண் காம உணர்ச்சி அடிப்படையில் நிகழ்ந்த கலவி” என் மட்டுமே கருதப்பட வேண்டும்,..
எனச் சொல்லுமோ இந் நீதிமன்றங்கள்?!
———————
இப்பத்தான் சில நாட்களுக்கு முன்,..
“குற்றவாளிக்கு(ம்) எதிர்காலம் ஒன்று உண்டு,..!” எனும் பொன்மொழியை உதிர்த்து,
ஒரு வண்புணர்வுக் கொடுங்குற்றவாளிக்கு தண்டனைக் குறைப்பு செய்தது,.. உச்ச நீதிமன்ற பென்ச்!
———————
அப்பாவிகள் நிறைந்த சமூகம்,..
குற்றவாளிகளால் நிரப்பப்படும் அவலங்கள்!
———————
என்று நம் நீதி-பாதிகள் ,..
“பத்து நல்லவர்கள், சந்தர்ப்பவசமாக பாதிக்கப்பட்டாலும் சரி,.. ஆனால் ஒரே ஒரு குற்றவாளி கூட, சட்டத்தின் / தண்டனையிலிருந்து தப்பி விடக்கூடாது” என எண்ணத் துவங்குகின்றனரோ,..
அன்று மட்டுமே,..
சமூகம், சட்டத்துக்கு அஞ்சுபவரால் நிரப்பப்பட்டு,
பெண்கள், இயலாதவர், வயதானவர், குழந்தைகள், போன்ற அனைவருக்கும் பாதுகாப்பான, வாழத்தகுந்த நிலமாக மாறும்!
——————-
அதுவரை,..
இந்நாடு, குற்றம் செய்ய விழைபவரின்
சொர்க்கமாகவே - இப்போதுபோல - இருக்கும்!
——————-
இனிமேல்,..
எவரையாவது போட்டுத்தள்ளணும்ன்னா,..
குடிச்சிட்டு,.. செய்யலாம்!
(வன்புணர்வும் அதேபோல்,..!)
காரணம்,..
மனதுக்குள் துளிர்த்து,
சமூக அழுத்தங்களால்,
மலர இயலாத உந்துதல்கள்தானே,
குடித்த நிலையில், செயல்களாக
வெளி வருகிறது!
(பல வருடங்கள் முன்,.. நேரடியாக, அம்மாதிரி எண்ணங்களின் வாக்குமூலங்களை அருகிருந்து கவனித்து,.. அதிர்ந்தவன் நான்!)
——————-
பாதிக்கப்படவருக்கு,..
நீதி வழங்க துளியும் முற்படாத,
ஜெய் பீம்

No comments:

Post a Comment

Michel_Offl என்ற 'X' தளத்தின் மூலம் TVK IT Wing தமிழர் இறைவன் மீது அருவருப்பான பதிவு, வெறும் வழக்காம்

Thiruvallur District Police @TNTVLRPOLICE · 9h On 13.08.2026, a complaint was received regarding a certain post made on X (formerly Twitter...