Monday, April 11, 2022

லெந்து காலம் எனச் சர்ச் மூடநம்பிக்கை போதனையில் 2பெண்கள் மரணம் அடைவது தடுக்கப்பட்டது

 கிறிஸ்துவ நல்ல‌வெள்ளிக்கு  முன்பான  40 நாட்கள் கிறிஸ்துவ லெந்து(தவக்) காலம் எனச் சர்ச் பரப்பும் மூடநம்பிக்கை, 


இந்த 40 நாட்கள் முழுமையாக  உண்ணாமல் இருந்தால் செய்வினை போகும்- ஜெயம், பரலோகத்தில் இடம் என  சர்ச் பொய்களைப் நம்பி உணவு உட்கொள்ளாமல் இருந்த மூதாட்டி மற்றும் இளம் பெண்ணை (உயிர் விடுவதற்கு எனப் போலிசு பரப்புதல் சர்ச்- காப்பாற்ற‌)திருச்சி போலிஸார் மீட்டுள்ளனர்!


https://www.kalaignarseithigal.com/tamilnadu/2022/04/11/police-have-rescued-an-elderly-woman-and-a-young-woman-who-had-not-eaten-for-40-days-in-manapparai

No comments:

Post a Comment

உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

  உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - PANDIYAN LODGE COMPENSATION புறம்போக்கு இடத்தில் கட்டப...