Thursday, July 21, 2022

இலங்கை ஆட்சி மாற்றம்' - அமெரிக்காவால் தூண்டப்பட்ட போராட்டம்

'ஆட்சி மாற்றம்' கொண்டு வந்த இலங்கையின் அரகலய (Aragalaya) 'போராளிகளின்' - கூடாரம் கலைக்கப்பட்டது!

ஜூலை 12 ராய்ட்டர்ஸ் செய்தி: ஒரு கத்தோலிக்க பாதிரி (படம் 2), ஒரு பிரபல நாடக ஆசிரியை (படம் 3) மற்றும் ஒரு டிஜிட்டல் மூலோபாய நிபுணர் (digital strategist - படம் 4) என மூவரால் உருவாக்கப்பட்ட இலங்கை போராட்டக் குழு - ராஜபக்ச அரசுக்கு எதிராக போராளிகளைத் திரட்டி, கூடாரங்கள் போட்டு (படம் 5) ராஜபக்ச ஆட்சியைக் கவிழ்த்தனர்!
இன்றைய செய்தி: இலங்கை பாராளுமன்றம் ரணில் விக்கிரமசிங்கேயை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தது. அவரது உத்தரவுப்படி போராளிகள் கூடாரம் கலைப்பை பாதுகாப்பு படையினர் ஆரம்பித்தனர்!
*** இந்த போராட்டம் அமெரிக்காவால் தூண்டப்பட்டு - அரேபிய நாடுகளில் ஆட்சி மாற்றம் கொண்டு வந்த - போராட்ட மாடல்! அன்புமார்க்கம் + பிரபலங்கள் + சமூகவலைதளம் மூலம் கூட்டம் சேர்க்கும் strategist + கூடாரம்! முடிவில் ஆட்சியாளர்கள் நீக்கப்படுகிறார்கள். இதையே தான் 2014இல் உக்ரைனிலும் செய்தது அமெரிக்கா. அதை செய்த நூலண்ட் இப்போது பைடன் அட்மினில் பெரிய பொறுப்பு. நூலண்ட் சமீபத்தில் இலங்கை விஜயம் செய்தது கவனிக்க வேண்டியது.
*** இதே மாடல் தான் டில்லி ஷாஹீன் பாக்-இல் செய்தார்கள். கூடன்குளம், ஸ்டெர்லைட், ஜல்லிக்கட்டு போராட்டங்கள் இதே மாடல் தான். இதன் பின்னால் யார் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
உலகின் எதிரி அமெரிக்கா.

How a band of activists helped bring down Sri Lanka's government

The group, which included a Catholic priest, a digital strategist and a popular playwright, succeeded beyond their wildest hopes.

Sri Lankan forces raid anti-government protest camp as new president takes office

No comments:

Post a Comment

பண்டைத் தமிழ் கல்வெட்டு, செப்பேடு, பானை ஓடுகள் உணர்த்துவது தமிழ் எழுத்துக்களின் மூத்த சகோதரி சமஸ்கிருதம்

 சங்க கால இறுதி முதல் உள்ள அனைத்து செப்பேடு, கல்வெட்டுகளில் அரசர் பெருமை கூறும் ஆரம்ப மெய்கீர்த்தி வாசகங்கள் சமஸ்கிருதத்தில் தான் உள்ளது.  த...