Wednesday, April 27, 2022

நடிகர் சிவக்குமார், சூரியா, கார்த்தி, ஜோதிகா இவர்களுக்கும் பசிக்கும்ல‌

கல்வி கற்பதன் பயனே இறைவன் திருவடியைப் பற்றிக் கொண்டு மீண்டும் மீண்டும் பிறந்து உழலும் பிறவிப் பெருங்கடலைக் கடக்கவே என்ற வள்ளுவத்தையும் தமிழ் காட்டுமிராண்டி பாஷை என்ற கன்னடக் காட்டுமிராண்டியையும் போற்றுபவர் அறிவோடு பேசுபவர் அல்லர்

உச்ச நீதிமன்றம் -ஈவேரா பிள்ளையார் சிலை உடைப்பு பைத்தியக்காரத்தனமானது, தொடர்ந்தால் மாநில அரசு நடவடிக்கை

https://pagadhu.blogspot.com/2015/12/indian-students-must-read-common-era-ce.html 
வள்ளுவர் கோட்டம் திற்க்கப் பட்டது 1976ல் கன்னியாகுமரி வள்ளுவர் சிலை 2000ல். 
 
இத்தனை ஆண்டு இவர் ஏன் கருணாநிதியைப் பாரட்டாது இப்போது பேசுகிறார். 
 

  

தன் மகனை சுய ஜாதியில் திருமணம் செய்து வைக்க ஜெயலலிதா உதவி பெற்றார்
 

 
 

No comments:

Post a Comment

Allegef 1800 year old silver foil scroll

 The 1,800-year-old artifact from Nida (modern-day Frankfurt-Heddernheim) is not a book or scroll manuscript, but rather a tiny, 1.4-inch r...