Friday, July 1, 2022

ஆகமக் கோவில்களில் சத்தியவேல் முருகன் ஆகம வகுப்பில் படித்தவர்கள் அர்ச்சகராக நியமிக்கக் கூடாது -சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புகள்

  சைவத் திருமுறைகள்,நாயன்மார்கள் போற்றும் வேதங்களை, ஆகமங்களை மறுக்கும் திரு.சத்தியவேல் முருகன் கதைக்கும் தமிழ் ஆகமம் என்பது முழுவது கட்டுக் கதை என்பதனால் அதை எதிர்த்து  சிவாச்சாரியார்கள் வழக்கு தொடுக்க சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு நீதிபதி. ஜோதிமணி 30.05.2007


சத்தியவேல் முருகன் தொடர்ந்து வாதாட ஆகமக் கோவில்களில் சத்தியவேல் முருகன் தமிழ் ஆகம வகுப்பில்  படித்தவர்கள் அர்ச்சகராக நியமிக்கக் கூடாது என்பது பின்னர் நீதிபதி ராமசுப்ரமணியன் தீர்ப்பு 18.02.2008

சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புகள்



No comments:

Post a Comment

Boy Irrefular to madrasa chained

Boy Irrefular to madrasa  chained  Another Old Incident https://www.deccanherald.com/india/slow-learner-boy-chained-madrasa-2365081