Saturday, July 2, 2022

மகாராஷ்டிராவில் அரேபியக் குர்ஆன் வழியினர் _ இஸ்லாமிய வரலாறு சொன்னதை எதிர்த்து மதவெறி படுகொலை

தொலைக்காட்சி விவாதத்தில் முஸ்லிம் மதவாத கட்சி சேர்ந்தவர் கீழ்த்தரமான உண்மை இல்லாத செய்திகளால் இறைவனைப் பழித்தார். மத்தியில் ஆளும் கட்சி சார்பில் வந்தவர் அரேபியக் குர்ஆன் தொன்மத்தில் உள்ள செய்திகள் மற்றும் அந்த குர்ஆன் வரைந்த முகம்மது பற்றிய இஸ்லாமிய கதை வரலாற்று செய்தி கூறினார் என மதவெறி மற்றும் மதக் கலவரம் தொடர்ந்து தூண்டப் படுகிறது.








https://m.youtube.com/watch?v=rRZ1LRCXWHQ&feature=youtu.be

ராஜஸ்தான் உதய்ப்பூரில் தையல் கடைக்காரரிடம் 2 முஸ்லிம் இளைஞர்கள் கொடூரமாக கொலை செய்து அதை வீடியோ எடுத்து எங்கள் அடுத்த கொலை இலக்கு பாரதப் பிரதமர் என காணொளி போட்டனர்.

அதே போல தற்போது மஹாராஷ்டிர மாநில அமராவதியில் முஸ்லிம் மதவெறி கொலை செய்துள்ளனர்



 

No comments:

Post a Comment

TVK Govt panel of Lawyers for Supreme Court