Wednesday, May 4, 2022

திருவள்ளுவரும் தெய்வங்களும் - பேராசிரியர்.ஐயப்பன், நெல்லை

திருவள்ளுவரும் தெய்வங்களும் - பேராசிரியர் ஐயப்பன், நெல்லை திருக்குறள், சைவ சித்தாந்தம், விவிலியம் மற்றும் தமிழ் ஆய்வில் ஈடு இணையற்றவர், அவர் சமீபத்தில் ஆற்றிய உரை. பேராசிரியர் மகாலிங்கம்.  ஐயப்பன் எழுதிய "திருக்குறள் பூக்கள் நூல் வள்ளுவம் மற்றும் மெய்யியல் ஆராய்ச்சியாளர் பெரிதாகப் போற்றியது, அந்த நூலைப் பற்றி தினமணி அறிமுகம்


No comments:

Post a Comment

Quarrys raided