Tuesday, July 26, 2022

கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாம்-கதை வணக்க மதங்கள் - கடவுளை நிராகரிக்கின்றன?

கதை வணக்க மதங்கள் கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாம் - கடவுளை நிராகரிக்கின்றன?

தங்கள் இறைவன்தான் முதல் மனிதனை படைத்தான் என்று நம்பும் மதத்தவர் நம்ம இறைவன் படைத்த மனிதன் எப்படி பல இறைவன்களை வணங்கும் ஆளாக மாறினான், நம்ம இறைவனுக்கு தான் படைத்த மனிதனை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கும் சக்தி இல்லையா என்று கொஞ்சம் யோசித்தால் போதும்.உலகில் அமைதி நிலவும்! ஓம் சாந்தி!

No comments:

Post a Comment

திருப்பரங்குன்றம் -சமணர் காலம் - சமணர் எழுப்பிய தீபத் தூண் என ஒன்று இல்லவே இல்லை

 திருப்பரங்குன்றம் -சமணர் காலம் - சமணர் எழுப்பிய தீபத் தூண் என ஒன்று இல்லவே இல்லை